000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a யாளி முகம் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a யாளியின் முகங்களினால் அணி செய்யப் பெற்ற குகைக் கோயில் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a இராஜசிம்ம வர்மப் பல்லவன் குடைந்து செய்த அழகிய அமைதியான குகைக்கோயில் தான் புலிக்குகை என்று மக்களால் அழைக்கப்படும் யாளி மண்டபம். கம்பீரமான யாளி முகங்கள் குகையின் நுழைவாயிலை அலங்காரம் செய்கின்றன. அவை விழிப்புணர்வின் குறியீடு ஆகும். அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும் யாளிக்குகையில் முகப்பானது இருபுறமும் நான்கு நான்காக எட்டு யாளிகளும், மேலே மூன்று யாளிகளுமாய் மொத்தம் 11 யாளித் தலைகளின் தோரணமாய் அமைந்துள்ளது. அவற்றுள் மேலே வடிக்கப்பட்டுள்ள மூன்று யாளிகளுள் நடுவில் உள்ள யாளி முகம் எல்லாவற்றையும் விட பெரியது. குகைக்கோயிலின் நடுவில் படிகளின் மீதேறிச் செல்லும் வழி உள்ளது. முன் மண்டபம் கூடிய கருவறை அமைந்துள்ளது. ஆனால் வெற்றிடமாக உள்ளது. முன்மண்டபத் தூண்களில் யாளி, அதன் மீது ஏறிய மாவீரனின் அழகிய சிற்பங்கள் உள்ளன. யாளிக் குகையின் தொடக்கத்தில் இரண்டு யானைகளும் குதிரையும் வடிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மீது அமைந்துள்ள இரு சதுரமான மாடத்துள் சிவன் அமர்ந்துள்ளார். |
653 | : | _ _ |a சாளுவன் குப்பம், புலிக்குகை, யாளிக்குகை, யாளி மண்டபம், மாமல்லை, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000446 |
barcode | : | TVA_SCL_000446 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |